sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்

/

பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்

பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்

பந்தல்கரடு அடிவாரத்தில் எரிந்து கிடந்த மொபட்


ADDED : ஏப் 29, 2025 01:32 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, ஏப். 28

அம்மாபேட்டை, ஊமாரெட்டியூர் அருகேயுள்ள பந்தல் கரடு மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகம். இங்கு கொடம்பக்காடு செல்லும் சாலையில், முற்றிலும் எரிந்த நிலையில் மொபட் கிடந்தது. இதைப்பார்த்த மக்கள் கொடுத்த தகவலின்படி அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சென்றனர்.

முற்றிலும் எரிந்த மொபட் யாருடையது? எதற்காக தீ வைக்கப்பட்டது? அல்லது ஓடும் போதே தீப்பிடித்து எரிந்ததா? யாருக்கு சொந்தமானது? என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us