sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்

/

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில் மோதிய கல்லுாரி பஸ்


ADDED : நவ 05, 2024 01:44 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிரைவருக்கு திடீர் வலிப்பால் மரத்தில்

மோதிய கல்லுாரி பஸ்

ஈரோடு, நவ. 5-

ஈரோடு அருகேயுள்ள ஒரு கல்லுாரிக்கு சொந்தமான பஸ்சில், நேற்று மாலை கல்லுாரி முடிந்து, மாணவ-மாணவியர் வீடு திரும்பினர். டிரைவர் ஈஸ்வரமூர்த்தி ஓட்டினார். செங்கோடம்பள்ளத்தை கடந்து பஸ் சென்றபோது, டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் நிலைதடுமாறிய பஸ், சாலையோர மரத்தில் மோதி நின்றது.

இதில் முன்புற கண்ணாடி உடைந்தது. பஸ்சில் பயணித்த, மாணவ, மாணவியர் என, ௧௩ பேர் லேசான காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.






      Dinamalar
      Follow us