sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு

/

மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு

மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு

மயானத்தில் சிலுவையால் தாராபுரத்தில் பரபரப்பு


ADDED : நவ 26, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றங்கரையில், கொளிஞ்சிவாடி பழைய பாலத்தின் அருகே, இந்துக்கள் பயன்படுத்தும் மயானம் உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன் ஒரு சடலம் புதைக்கப்பட்-டது.

இந்நிலையில் அந்த இடத்தில் சிலுவை அடையாளம் அமைக்கப்பட்டது. இதைப்பார்த்த இந்துக்கள் அதிர்ச்சி அடைந்-துள்ளனர். ஆவணப்படி இந்துக்கள் மயானம் என கூறப்படும் நிலையில், சிலுவை வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி-யுள்ளது. மயானத்துக்கு உரிமை உள்ளவர்கள் மட்டுமே பயன்ப-டுத்த, வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, மக்களி-டையே கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us