sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்

/

பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்

பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்

பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்


ADDED : பிப் 01, 2025 01:08 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரபல தனியார் ஓட்டல் பெண் ஊழியர் மாயம்

ஈரோடு:மொடக்குறிச்சி, காட்டுப்பாளையம், ராஜூ நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 27; தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சர்மிளா, 22; தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஈரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில், சர்மிளா பணி செய்து வந்தார். மொடக்குறிச்சி, ஆலங்காட்டுவலசு, ஈஸ்வரன் கோவில் தெருவில் தற்போது வசிக்கின்றனர். கடந்த, 30ம் தேதி மாலை தாத்தா வீட்டுக்கு சென்று வருவதாக குழந்தையுடன் சென்றவர், வீடு திரும்பவில்லை. பாலசுப்பிரமணியன் புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us