sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பரபரப்பு

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பரபரப்பு

குப்பைக்கு வைத்த தீ பரவியதால் பரபரப்பு


ADDED : ஜூலை 06, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2025 01:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை, சென்னிமலை, அரச்சலுார் ரோடு, சுடுகாடு அருகே சாக்கடையில் இருந்து அள்ளிய குப்பை மற்றும் கழிவு கிடந்தது. இதற்கு யாரோ நேற்று தீ வைத்துள்ளனர். காற்று பலமாக வீசியதால் தீ பரவி, அருகிலிருந்து செடி, கொடிகளில் பற்றி எரிந்தது. இதனால் புகை மண்டலம் ஏற்பட்டது.

சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். அருகில் மூங்கில், தென்னங்கீற்று விற்பனை கடை உள்ளது. தீ பரவி எரிந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீயை அணைத்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us