sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி

/

வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி

வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி

வேட்டை தடுப்பு காவலர் விபத்தில் பரிதாப பலி


ADDED : ஜன 06, 2024 07:28 AM

Google News

ADDED : ஜன 06, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: -அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 24; அந்தியூர் வனப்பகுதி தற்காலிக வேட்டை தடுப்பு காவலர்.

சமீபத்தில் திருமணம் ஆனது. மனைவி ஆறு மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து, மற்றொரு வேட்டை தடுப்பு காவலரான கவின், 24, என்பவருடன், ஸ்பிளெண்டர் பைக்கில் வீட்டுக்கு சென்றனர். மந்தை - அந்தியூர் சாலையில், பொய்யேரிக்கரை அருகே சென்றபோது, பின்னால் எக்ஸல் மொபட்டில் வந்த, மந்தை பகுதியை சேர்ந்த வேலுசாமி டூவீலர் மீது மோதியதில், இருவரும் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.அந்தியூர் அரசு மருத்துவமனையில் கவினும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் லோகநாதனும் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த லோகநாதன், நேற்று காலை இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us