sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு

/

சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு

சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு

சாலையில் சாய்ந்த லாரியால் பரபரப்பு


ADDED : அக் 15, 2025 12:54 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கூட்ஸ் ஷெட்டில் இருந்து உரம் ஏற்றிய ஒரு லாரி நாடார்மேடு பகுதிக்கு நேற்று மாலை, 6:35 மணியளவில் சென்றது.

சக்கரத்தில் ஏற்பட்ட பழுதால் வலப்புறமாக சாய்ந்தபடி நின்றது. எந்நேரத்திலும் சாயும் நிலை காணப்பட்டது. இதனால் லாரியின் பின்னால் சென்ற வாகனங்கள், சிறிது நேரம் அணிவகுத்து நின்றன.

அதேசமயம் இடப்புறம் கனரக வாகனங்கள் செல்லும் அளவுக்கு இடம் இருந்தது.

சூரம்பட்டி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். உர மூட்டைகளை வேறு லாரிக்கு மாற்றி கிரேன் உதவியுடன் கொண்டு செல்லப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us