sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்

/

வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்

வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்

வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்


ADDED : நவ 13, 2024 03:11 AM

Google News

ADDED : நவ 13, 2024 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், நசியனுார் பைபாசில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆம்னி வேனில், 22 பைகளில், 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

வேனை ஓட்டி வந்த பெருந்துறை, மேலபாளையம், பாவடி தெருவை சேர்ந்த முருகேசன், 46, என்பவரிடம் விசாரித்தனர். பெருந்துறை பகுதி வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க, கடத்தி செல்வது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து, வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us