sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமி கைது

/

பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமி கைது

பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமி கைது

பைக்கில் வந்து ஆடு திருடிய ஆசாமி கைது


ADDED : ஜூலை 14, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையத்தில் அசோக்-குமார் என்பவரின் பட்டியில் புகுந்து இரு ஆடுகளும், நல்லுாரில் பாலசுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான இரு ஆடுகளும் திருட்டு போனது.

இதில் பாலசுப்ரமணியனுக்கு சொந்தமான ஆடுகளை பட்டப்ப-கலில் மர்ம நபர்கள் பைக்கில் திருடி சென்றனர். இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆடு திருடர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சேவூர், புது சந்தை பகுதியை சேர்ந்த மூர்த்தி, 41, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதான ஆடு களவாணி மூர்த்தி மீது, பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us