sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

/

நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

நடந்து சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு


ADDED : மார் 05, 2025 06:14 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி-சத்தி சாலை, சின்ன வாய்ப்புதுார் அருகே பள்ளத்தில் நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. புன்செய்புளியம்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் சத்தியமங்கலம் அருகேயுள்ள செண்பகபுதுாரை அடுத்த மேட்டூரை சேர்ந்த வேலுச்சாமி, 48, என்பது தெரிந்தது.

தொழிலாளியான அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்தார். அவ்வழியாக உறவினர் வீட்டுக்கு நடந்து செல்வது வழக்கம். அப்படி சென்றபோது மயங்கி விழுந்து இறந்திருக்கலாம். உடலில் காயங்கள் ஏதுமில்லை. விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us