sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

/

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு


ADDED : செப் 06, 2024 07:36 AM

Google News

ADDED : செப் 06, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியான்காட்டை சேர்ந்த சிவன் மகன் பிரவீன், 33; காஞ்சிக்கோவிலில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று மதியம் முத்துகவுண்டன்பாளையம், பள்ளன்காட்டு அருகில் நடந்து சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர கிணற்றில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் தகவலின்படி பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்தனர். 20 அடி ஆழ கிணற்றில் தத்தளித்த பிரவீனை, கயிற்றின் மூலம் இறங்கி உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us