sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்

/

ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்

ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்

ஓடும் பைக்கில் மாரடைப்பு மயங்கி சரிந்த ஏட்டு மரணம்


ADDED : டிச 26, 2025 05:03 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:அந்தியூர் தவுட்டுபாளையத்தை சேர்ந்தவர் கமல கண்ணன், 45; ஊட்டி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றினார். நான்கு நாள் விடுமுறையாக நேற்று சொந்த ஊர் வந்தார். தந்தை பழனிச்சாமிக்கு, 70. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்ய, தந்-தையை ஹோண்டா சைன் பைக்கில் நேற்று காலை அழைத்து சென்றார். அசோகபுரம் பகுதியில், 10:30 மணி அளவில் சென்-றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி விழ, இருவரும் சாலையில் விழுந்தனர். அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்-துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ பரிசோதனையில் கமல கண்ணன் மாரடைப்பால் ஏற்க-னவே இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது தந்தை பழனிச்-சாமி லேசான காயமடைந்தார். மாரடைப்பால் இறந்த ஏட்டு கம-லகண்ணனுக்கு, மனைவி சத்யா, இரு மகன்கள்

உள்ளனர்.






      Dinamalar
      Follow us