sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

/

காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி

காங்கேயம் அருகே விபத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் பலி


ADDED : அக் 27, 2024 01:30 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், அக். 27-

தாராபுரம் அருகேயுள்ள நஞ்சியம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி மகன் பிரகாஷ், 34; சாப்ட்வேர் இன்ஜினியர். சர்க்கரை வியாபாரமும் செய்து வந்தார். வியாபாரம் சம்பந்தமாக போர்டு பிகோ காரில் சென்னிமலைக்கு நேற்று காலை, 10:30 மணியளவில் சென்றார். காங்கேயம் நால்ரோடு அருகே ஆவங்காளிபாளையத்தில் சென்றபோது, காருக்கு முன்னால் சென்ற டூவீலர் திடீரென ரோட்டை கடந்து சென்றது. டூவீலர் மீது மோதாமலிருக்க காரை வலதுபுறம் திருப்பினார். அப்போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது கார் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை, அக்கம்பக்கத்தினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சூலுார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறிது நேரத்தில் இறந்தார். விபத்தில் பலியான பிரகாசுக்கு ஜனனி என்ற மனைவி, இரண்டு வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தை உள்ளது. இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us