sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நகராட்---சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது

/

நகராட்---சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது

நகராட்---சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது

நகராட்---சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் வரும் 27 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது


ADDED : அக் 24, 2025 01:06 AM

Google News

ADDED : அக் 24, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்.,களில் ஒவ்வொரு வார்டிலும் மக்கள் பங்கேற்புடன் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் வரும், 27, 28, 29ல் நடத்தப்படுகிறது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி, பெருந்துறை நகராட்சிகளில் சிறப்பு கூட்டம் நடக்கிகிறது.

பவானி, சத்தி நகராட்சியில், 27, 28; கோபி நகராட்சியில், 28, 29; புன்செய் புளியம்பட்டி, பெருந்துறையில், 27, 28, 29 தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்தப்

படுகிறது.

இதில் குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை, பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற சேவை குறைபாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்

படும்.






      Dinamalar
      Follow us