sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

/

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு

சிறை கைதிகள் சிகிச்சை அறையில் திடீர் ஆய்வு


ADDED : ஜூன் 03, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிறை கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அறை தனியாக உள்ளது. இங்கு கோவை சிறைத்துறை

டி.ஐ.ஜி., ஜெயபாரதி, -எஸ்.பி., செந்தில்குமார்-, ஈரோடு எஸ்.பி., சுஜாதா- ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவ கல்லுாரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us