sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

உடும்புக்கறியுடன் சிக்கிய வாலிபர்

/

உடும்புக்கறியுடன் சிக்கிய வாலிபர்

உடும்புக்கறியுடன் சிக்கிய வாலிபர்

உடும்புக்கறியுடன் சிக்கிய வாலிபர்


ADDED : மார் 15, 2024 02:29 AM

Google News

ADDED : மார் 15, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்:டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம், வெள்ளக்கரட்டை சேர்ந்தவர் ஈஸ்வரி.

இவரின் மருமகன் சடையப்பன், 37; இவர், குத்தியாலத்துார் பத்திரிகை படுகையை சேர்ந்தவர். உடும்பை வேட்டையாடிய சடையப்பன், மாமியார் வீட்டில் கறியை வைத்திருப்பதாக, டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் போனது. வனத்துறையினர் சோதனை செய்ததில், அரை கிலோ உடும்பு கறியை பறிமுதல் செய்தனர். வெள்ளக்கரடு வனப்பகுதியில் கண்ணி வைத்து பிடித்ததாக கூறினார். கண்ணி வலை, வெட்டுக்கத்தியை கைப்பற்றி, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us