sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு

/

விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு

விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு

விசைத்தறி தொழிலாளி சேலையில் விபரீத முடிவு


ADDED : ஆக 12, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில், அழகாபுரி நகரை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ரமேஷ், 40; உடல்நிலை சரியின்றி சிகிச்சை பெற்று வந்தார்.

குழந்தை இல்லாததால் மன விரக்தியுடன் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் குளியலறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரமேஷ் மனைவி மேகலா புகாரின்படி, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us