sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்

/

பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்

பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்

பெருமாள் மலை கோவிலை சுத்தம் செய்த தன்னார்வலர்


ADDED : பிப் 24, 2024 03:32 AM

Google News

ADDED : பிப் 24, 2024 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு-பவானி சாலையில் பெருமாள் மலையில், 1,500 ஆண்டுகள் பழமையான மங்களகிரி பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி, சித்திரை மாதத்தில் நடக்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

கோவில் படிக்கட்டிலும், கோவிலின் முன் பகுதியிலும், முட்புதர் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கோவில் படிக்கட்டுகள், கோவில் முன்பகுதியில் முட்புதர்களை அகற்றும் பணியில், கோவில் நிர்வாகம், தன்னார்வலர், மாணவர்கள், மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தினர் நேற்று ஈடுபட்டனர். உடைந்து படிக்கட்டுகளை சிமெண்ட் கலவை கொண்டும் சீரமைத்தனர்.






      Dinamalar
      Follow us