sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

/

பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு

பணம் கிடைக்காததால் வாலிபர் விபரீத முடிவு


ADDED : ஜூலை 07, 2025 04:26 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், கலைவாணர் வீதியை சேர்ந்தவர் சீனி-வாசன், 30; இவர் மனைவி திவ்யா, 28; எட்டு ஆண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நண்பர் வைத்தீஸ்வர-னுக்கு, ௧.௬௦ லட்சம் ரூபாயை கடன் கொடுத்துள்ளார்.

பணத்தை பலமுறை திரும்ப கேட்டும் தரவில்லை. இதில் மன-முடைந்த சீனிவாசன் கடந்த, 4ல் ஈரோடு பிருந்தா வீதியில் உள்ள வைத்தீஸ்வரன் வீட்டு முன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்-துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்-றனர்.






      Dinamalar
      Follow us