sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு

/

துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு

துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு

துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு


ADDED : மார் 28, 2024 07:08 AM

Google News

ADDED : மார் 28, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.ஈரோடு சம்பத் நகரில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.

மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, நகர்நல அலுவலர் பிரகாஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில், 'விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம். உங்கள் ஓட்டின் மூலம் உங்கள் குரலை உயர்த்துவோம். வாக்காளர் என்பதில் பெருமையாக, உங்கள் ஓட்டை அளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள்,' என்ற வாசகம் அச்சிட்ட ஒளிரும் மேல் சட்டைகளை, துாய்மை பணியாளர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.பின், ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர். இடது கை ஆள் காட்டி விரலை உயர்த்தி, 'நாம் அனைவரும் ஓட்டளிப்போம்' என உறுதிமொழி ஏற்றனர்.கூடுதல் கலெக்டர் மணிஷ், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் சண்முகவடிவு உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us