sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்

/

நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்

நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்

நிறைவு பெற்ற அக்னி நட்சத்திரம்; குறையாத வெப்பத்தால் கலக்கம்


ADDED : மே 29, 2024 07:17 AM

Google News

ADDED : மே 29, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : வழக்கத்துக்கு மாறாக இந்தாண்டு கடந்த பிப்., முதல் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டத்துவங்கியது.

மார்ச் இறுதி முதல் மே, 5 வரை, 110 டிகிரி வரை வெயில் வாட்டியது. மே, 4ல் அக்னி நட்சத்திரம் துவங்கிய பின், தென் மாவட்டங்களில் மழை பெய்தாலும், ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதி, அதை ஒட்டிய பகுதியில் மட்டுமே கனமழை பெய்தது. நம்பியூர், கோபி, அந்தியூர், கடம்பூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும், சில நாட்களிலேயே மழை குறைந்தது.ஆனால் ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆரம்பம் முதல் லேசான மழை, வெப்பமுமாக நகர்ந்து, அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்தது.அக்னி நட்சத்திரம் நேற்று குறைந்தாலும், மூன்று நாட்களாகவே கடும் வெயில், வெப்பம் நிலவுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பருவமழை துவங்கினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்பதால், மக்கள் பருவமழையை எதிர் நோக்கியுள்ளனர்.






      Dinamalar
      Follow us