sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பழங்குற்றவாளி கைது

/

பழங்குற்றவாளி கைது

பழங்குற்றவாளி கைது

பழங்குற்றவாளி கைது


ADDED : நவ 12, 2024 01:29 AM

Google News

ADDED : நவ 12, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழங்குற்றவாளி கைது

ஈரோடு, நவ. 12-

ஈரோடு, கரூர் பை-பாஸ் சாலை, காந்திஜி வீதியை சேர்ந்தவர் அருண் குமார், 44; இவரது வீட்டில் கடந்த, ௪ம் தேதி பீரோவில் இருந்த மூன்று பவுன் நகை, ௧.௨௦ லட்சம் ரூபாய் திருட்டு போனது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரணையில், சித்தோடு, ராயர்பாளையம் புதுாரை சேர்ந்த தமிழ் (எ) தமிழரசு, 24, என்பவரை கைது செய்தனர். அவருடன் திருட்டுக்கு உறுதுணையாக இருந்த பவானியை சேர்ந்த, 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இருவரிடமும் நகை, பணத்தை மீட்டனர். தமிழரசு மீது தாலுகா போலீசில் ஏற்கனவே இரண்டு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us