sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது நடவடிக்கை

/

தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளர் துறை ஆய்வில் 48 கடைகள் மீது நடவடிக்கை


ADDED : ஜூலை 04, 2025 12:57 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவமனை, சிகிச்சை மையங்கள், மருத்துவ இல்லங்கள், மருத்துவ பரிசோதனை கூடங்களில் விதிமீறல் தொடர்பாக, 180 இடங்களில் நடந்த ஆய்வில், 36 இடங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது. நோட்டு புத்தக விற்பனை உட்பட பல்வேறு கடை, நிறுவனங்கள், பொட்டல பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடந்த ஆய்வில், ஒன்பது கடைகளில் முரண்பாடு கண்டறிந்தனர்.

குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர், கொத்தடிமை தொழிலாளர் எவரும் கண்டறியப்படவில்லை. குறைந்தபட்ச கூலி வழங்குவது தொடர்பாக, 49 நிறுவனங்களில் நடந்த ஆய்வில், மூன்றில் முரண்பாடு கண்டறியப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us