sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

/

வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு

வெள்ளகோவில் நகராட்சியில் கூடுதல் இயக்குனர் ஆய்வு


ADDED : அக் 17, 2024 03:08 AM

Google News

ADDED : அக் 17, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு அடிப்படை வச-திகள், கட்டமைப்புகளை அரசு செய்து வருகிறது.

இதில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், எல்.கே.சி., நகர் பகு-தியில் நுண்ணுயிர் உரம் ஆக்குதல் மையம், வாரச்சந்தை, காமரா-ஜபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் செல்லும் பகுதி, சொரியன்கிணத்துபாளையம் பகுதியில் அமைந்-துள்ள நகராட்சி உரக்கடங்கு மையம், மற்றும் தெருவிளக்குகள், சாலை பணி ஆகியவற்றை, சென்னை நகராட்சி இயக்குனரக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டு பணி-களை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின்போது நகராட்சி கமிஷ்னர் வெங்கடேஸ்வரன், நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us