/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்
/
ஆதி பராசக்தி சித்தர் குரு பீடம் அமைக்க கால்கோள்
ADDED : நவ 25, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, சோலார் ரவுண்டானா அருகில், மேல்மருவத்தூர் ஆதிப-ராசக்தி சித்தர் குரு பீடம் மற்றும் சக்தி பீடம் அமைப்பதற்கான கால்கோள் விழா நேற்று நடந்தது.
மேல்மருவத்துார் பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார், அடிக்கல்லை நாட்டினார். நிகழ்வில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, மேயர் நாகரத்-தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சோலார் ஆதிபராசக்தி சித்தர் குரு பீடம் மற்றும் சக்தி பீடம் நிர்வாகிகள் சக்தி குமுதம், சக்தி மனோகர் மேற்கொண்டனர். கோவிலானது, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.