sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை

/

பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை

பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை

பொதுத்தேர்வு ஏற்பாடு குறித்து ஆலோசனை


ADDED : மார் 01, 2024 02:01 AM

Google News

ADDED : மார் 01, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பொதுத்தேர்வுகள் குறித்து, முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், பிற துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பாடநுால் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் கஜலட்சுமி தலைமை வகித்தார்.

வினாத்தாளகள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்துக்கு சென்றடைய வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை சரியாக செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பதற்றமின்றி தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும்.

அனைத்து அலுவலர்களும் தேர்வு துறை வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. கோபி, அந்தியூர், ஈரோட்டில் அரசு பள்ளிகளில், கஜலட்சுமி ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us