ADDED : அக் 23, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளாண் குறைதீர் கூட்டம்
ஈரோடு, அக். 23-
ஈரோடு மாவட்ட வேளாண் குறை தீர் கூட்டம் வரும், 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல் மதியம், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.