sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுதானியங்கள் பயிரிட ரூ.13 லட்சம் மானியம் வேளாண் அதிகாரி தகவல்

/

சிறுதானியங்கள் பயிரிட ரூ.13 லட்சம் மானியம் வேளாண் அதிகாரி தகவல்

சிறுதானியங்கள் பயிரிட ரூ.13 லட்சம் மானியம் வேளாண் அதிகாரி தகவல்

சிறுதானியங்கள் பயிரிட ரூ.13 லட்சம் மானியம் வேளாண் அதிகாரி தகவல்


ADDED : மே 28, 2025 01:00 AM

Google News

ADDED : மே 28, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் காங்கேயம் வேளாண்மை துறை அலுவலகத்தில், சிறுதானிய பயிர்களின் உற்பத்தி குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசியதாவது:

நாம் அன்றாடம் உட்கொள்ளும் அரிசி உணவை தாண்டி, அனைத்து வகையான சிறுதானிய உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். இதனால் மனித உடலுக்கு ஆரோக்கியம் அதிகம். எனவே சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை பெருக்க வேண்டி உள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் - ஊட்டச்சத்து மிக்க சிறுதானியம் திட்டத்தின் மூலமாக பயிரிடப்படும் சோளம் மற்றும் தானிய மகசூலை மேம்படுத்த, வேளாண்துறை கோ-32 சோளத்துக்கு உற்பத்தி மற்றும் வினியோக மானியம், இதர இடுபொருட்கள், செயல் விளக்கம் அமைத்து விவசாயிகளுடையே கொண்டு செல்ல செயல்படுத்தி வருகிறது. சிறுதானிய உற்பத்திக்காக காங்கேயம் வட்டாரத்துக்கு, 13 லட்சம் ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us