sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்


ADDED : மே 06, 2025 02:01 AM

Google News

ADDED : மே 06, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், சக்திவேல் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச தீர்ப்பை அமலாக்காத நிறுவனங்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை, உள்ளாட்சி அமைப்புகளில் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும், கடந்த, 2017ல் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வடிவேலன், நிர்வாகிகள் குப்புசாமி, கலாராணி, ஞானவேல், மாவட்ட இ.கம்யூ., செயலாளர் நாட்ராயன் உள்பட, பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us