sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு

/

அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு

அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு

அரசுப் பள்ளி பராமரிப்புக்கு ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு


ADDED : மார் 08, 2024 07:21 AM

Google News

ADDED : மார் 08, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கூட்டம், தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் கனிராஜ், துணைத்தலைவர் கமலவேணி முன்னிலை வகித்தனர்.

காங்கேயம் நகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், பள்ளி மேம்பாட்டு மானிய திட்டத்தில், 52 லட்சம் ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணி மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பாரதியார் வீதி நடுநிலைப்பள்ளியில், 12 லட்சம் ரூபாய்; தொட்டியபட்டி ஆரம்ப பள்ளியில் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணிக்கு, 10 லட்சம் ரூபாய்; பழையகோட்டை சாலை நடுநிலைப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய்; அகிலாண்டபுரம் ஆரம்பப்பள்ளியில், 2.40 லட்சம் ரூபாய்; களிமேடு ஆரம்பப்பள்ளியில் கழிப்பிடம் கட்ட, 10 லட்சம் ரூபாய்; அகஸ்திலிங்கம்பாளையம் ஆரம்பப்பள்ளியில், 9 லட்சம் ரூபாய் மதிப்பிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். இதில்லாமல் குடிநீர் குழாய் அமைப்பது உள்பட, 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us