sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

/

ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி

ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி


ADDED : மே 09, 2024 06:23 AM

Google News

ADDED : மே 09, 2024 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் : திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே புதுப்பையை சேர்ந்தவர் மலையப்பன், 64, இவரது மனைவி முத்துமணி, 57.

இருவரும் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் எக்ஸ்.,எல் மொபட்டில் கரட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் தம்பதியர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தனர். இருவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேல்சிகிச்சைக்காக மலையப்பன் ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us