/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அம்மாபேட்டையில் 4 மி.மீ., மழை பதிவு
/
அம்மாபேட்டையில் 4 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, அம்மாபேட்டையில், 4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
அதே சமயம் இரு தினங்களாக குறைந்திருந்த வெயில், நேற்று மீண்டும் அதிகரித்தது. காலை, 8:00 மணிக்கே வழக்கம்போல் சுட்டெரிக்க துவங்கியதால் மக்கள் அவதிபட்டனர்.