sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் வேலியில் சிக்கி யானை பலி

/

மின் வேலியில் சிக்கி யானை பலி

மின் வேலியில் சிக்கி யானை பலி

மின் வேலியில் சிக்கி யானை பலி


ADDED : அக் 07, 2024 03:27 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: கடம்பூர் வனச்சரகம் மொசல்மடுவு பகுதியில், மின் வேலியில் சிக்கி ஆண் யானை நேற்று இறந்து கிடந்தது. தகவலறிந்த கடம்பூர் வனத்துறையினர் சென்று விசாரணை மேற்கொண்டனர். மொசல்மடுவு சுப்பிரமணிக்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த பட்டகாரர் மணி குத்தகைக்கு எடுத்து சோளம் விதைத்திருந்தார். காட்டுப்பன்றிகள் நிலத்தில் புகுவதை தடுக்க மின் வேலி அமைத்திருந்தார்.

நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை, சோளக்காட்டில் புகுந்தபோது மின்சாரம் தாக்கி பலியானது தெரிந்தது. இறந்த யானைக்கு, 35 வயதிருக்கும். கடம்பூர் போலீசில் மணி சரணடைந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடப்பதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us