தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


ADDED : ஜன 21, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2025 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷ-னிடம் முறையாக அனுமதி பெறாமல், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை

பிரசாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பறக்கும்படை அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக கடந்த, 19ம் தேதி காலை ஈரோடு பஸ் ஸ்டாண்-டிலும், அன்றிரவு கருங்கல்பாளையம் ஜீவா நகரிலும், அனுமதி பெறாமல் பிரசாரம செய்த புகாரில், ஈரோடு டவுன் மற்றும் கருங்-கல்பாளையம் போலீசில், சீதாலட்சுமி

மீது வழக்குப்பதிவு செய்-யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீதான வழக்குகளின் எண்-ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us