sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

/

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

நா.த.க., வேட்பாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு


ADDED : ஜன 21, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 21, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சீதாலட்சுமி போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷ-னிடம் முறையாக அனுமதி பெறாமல், நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காலை

பிரசாரத்தில் ஈடுபட்டதாக, தேர்தல் பறக்கும்படை அளித்த புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முன்னதாக கடந்த, 19ம் தேதி காலை ஈரோடு பஸ் ஸ்டாண்-டிலும், அன்றிரவு கருங்கல்பாளையம் ஜீவா நகரிலும், அனுமதி பெறாமல் பிரசாரம செய்த புகாரில், ஈரோடு டவுன் மற்றும் கருங்-கல்பாளையம் போலீசில், சீதாலட்சுமி

மீது வழக்குப்பதிவு செய்-யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீதான வழக்குகளின் எண்-ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us