sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

/

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜூலை 11, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்-திகேயன் தலைமை வகித்தார்.

பெருந்துறை ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் உமாமகேஸ்வரன், பெத்தாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரபாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துடுப்-பதி ஊராட்சி தலைவர் கவிதா அன்பரசு வரவேற்றார். பெருந்-துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் பேரணியை துவக்கி வைத்தார். துடுப்பதி ஊராட்சி துணைத் தலைவர் சித்ரா சுப்பிரமணி, ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள், காவல்துறையினர், தனியார் கல்-லுாரி மாணவ மாணவிகள் பேரணியில் பதாகைகளை ஏந்தியபடி சென்று, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.






      Dinamalar
      Follow us