sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

/

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு

காற்றாலை வழித்தடம் எதிர்த்து முறையீடு


ADDED : அக் 14, 2025 02:27 AM

Google News

ADDED : அக் 14, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த மூலனுார், முளையாம்பூண்டி பகுதியில், 4 கி.மீ., துாரத்துக்கு காற்றாலை பயன்பாட்டுக்கான மின் கம்பங்கள் அமைக்கப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முளையாம்பூண்டி, கருக்கம்பாளையம் புதுார், பட்டத்திபாளையம், வடக்குவலசு பகுதியை சேர்ந்த மக்கள், தாராபுரம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: காற்றாலை பயன்பாட்டுக்காக செய்யப்படும் பணியால், 5 கிராமங்களில் குடிநீர் குழாய், மின்கம்பங்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவே மாற்று வழியில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us