sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு

/

வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு

வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு

வேட்பு மனுத்தாக்கலுக்கு அவகாசம் தேவை தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு


ADDED : ஜன 09, 2025 07:56 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி யில், வேட்பு மனுத்தாக்கலுக்கு அவ-காசம் தேவை என, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், சமூக நீதி மக்கள் கட்சி, மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது:

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்-தினம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும், 10 முதல், 17 வரை என அறி-வித்து, அதில், 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்ய இயலும். மற்ற நாட்கள் விடுமுறை-யாக உள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையுடன், வரும், 17 ம் தேதியை தமிழக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.வேட்பு மனுத்-தாக்கல் செய்ய, அரசு வேலை நாட்களாக, 7 முதல், 10 நாட்கள் வழங்கலாம். மூன்று நாட்கள் மட்டுமே வாய்ப்புள்ளதை, கூடுதல் அவகாசம் வழங்கி மாற்றி அறிவிக்க வேண்டும். பொங்கல் பண்-டிகையின்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தால், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் பரிசீலித்து, இடைத்தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்-தலாம். கடந்த, 2010ல் பென்னாகரம் இடைத்தேர்தல் அறிவிக்கப்-பட்டு, பொங்கல் பண்டிகையால் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்-டது. அதுபோன்று பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.






      Dinamalar
      Follow us