sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி

/

நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி

நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி

நியமன கவுன்சிலர் பதவி மாற்றுத்திறனாளிகள் நன்றி


ADDED : ஏப் 18, 2025 01:12 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு, கவுன்சிலர் பதவி மசோதா நிறைவேற்றி நியமன அடிப்படையில் செயல்படுத்த அறிவித்த முதல்வருக்கு, ஈரோடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜரத்தினம் நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: இந்த மசோதாவால் நுாற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் குரல் உள்ளாட்சிகளில் ஒலிக்கும். இதன் மூலம் தாங்கள் வசிக்கும் சொந்த ஊரில் மரியாதை உயரும். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us