sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்

/

56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்

56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்

56 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்


ADDED : செப் 26, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 26, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 56 கோவில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, நியமன ஆணையை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு, திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், ஹிந்து சமய அற-நிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, ஈரோடு மாவட்ட கோவில்களில் பரம்பரை முறை சாரா அறங்காவலர்களாக நியமிக்-கப்பட்டவர்களுக்கு, நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடை-பெற்றது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலை வகித்தார்.

மாவட்-டத்தில், 56 கோவில்களுக்கு புதிதாக பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அமைச்சர் முத்து-சாமி நியமன ஆணைகளை வழங்கினார். ஏற்கனவே

அறங்கா-வலர் குழு மற்றும் உறுப்பினர்களால், 389 கோவில்களுக்கு பரம்-பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்-டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அந்தியூர் எம்.எல்.ஏ.,

வெங்-கடாசலம், துணை மேயர் செல்வராஜ், ஹிந்து சமய அறநிலையத்-துறை துணை ஆணையர் நந்தகுமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் உட்பட பலர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us