/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி
/
௪ வழிச்சாலையாக மாறிய சாலை நடுவில் அரளி செடி
ADDED : நவ 19, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை காங்கேயம் உட்கோட்டப் பிரிவு சார்பில், காங்கேயம்-சென்னிமலை சாலை, திட்டுப்பாறை வரை, 13 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்ச-லையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலை மைய தடுப்பு-களுக்கு இடையே உள்ள பகுதியில் அரளி செடி வைப்பதற்கு ஏற்-றவாறு அமைக்கப்பட்டது. இந்த இடத்தில், 6,௦௦௦க்கும் மேற்-பட்ட அரளி செடி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் மரம், செடிகள் வைக்கப்படும் என, நெடுஞ்சாலைத்-துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

