sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு

/

வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு

வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு

வரும் 10ல் தொழில் பழகுனர் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு


ADDED : நவ 06, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் ஐ.டி.ஐ.,களில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க, ஈரோடு அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 10 காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.

மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழில் பழகுனர் காலி இடங்களுக்கு அப்ரன்டிஸ் தேர்வு செய்ய உள்ளனர். பயிற்சியாளர்கள், தங்களது மதிப்பெண் சான்று, என்.டி.சி., சான்று, மொபைல் எண், இமெயில் ஐ.டி., - ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றை ஈரோடு அரசு ஐ.டி.ஐ.,க்கு நேரில் கொண்டு வந்து, தொழில் பழகுனர் பயிற்சியில் பயன் பெறலாம். கூடுதல் தகவலை, 94433 74133, 94424 94266 என்ற எண்களில் அறியலாம்.






      Dinamalar
      Follow us