sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு

/

அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு

அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு

அங்கக விளை பொருட்களுக்கான சந்தை வரும் 4ம் தேதி ஈரோட்டில் நடத்த ஏற்பாடு


ADDED : மே 02, 2025 02:00 AM

Google News

ADDED : மே 02, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை மூலம், ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் உள்ள வாக்கர்ஸ் கிளப்பில் அங்கக வேளாண் சந்தை வரும் 4 காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை நடக்க உள்ளது.

அங்கக முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்கள், மஞ்சள் துாள், எண்ணெய் வகைகள் போன்றவை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட உள்ளது. அங்கக சான்று பெற்று விளைவித்த வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகளும், நஞ்சு இல்லாத காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளை பொருட்களை வாங்கிட விரும்பும் நுகர்வோர் அங்கக வேளாண் சந்தையில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

அங்கக வேளாண் சந்தையில் பங்கு பெற்று விளை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள், தங்கள் வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us