ADDED : செப் 23, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்கு சரக்கு ரயிலில், 2,600 டன் புழுங்கல் அரிசி நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர்.
அங்கிருந்து விரைவில் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி வினியோகிக்கப்பட உள்ளது.