தபால்களை சாக்கடையில் வீசி அட்டூழியம்; தப்பியவர் கைது
தபால்களை சாக்கடையில் வீசி அட்டூழியம்; தப்பியவர் கைது
UPDATED : ஜூன் 22, 2026 07:29 AM
ADDED : ஜூன் 22, 2026 04:28 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
திருநகர் காலனி தபால் அலுவலக ஊழியர் சுரேஷ், 38; நேற்று முன்தினம்
மதியம் கருங்கல்பாளையம் கமலா நகர் மாதேஸ்வரன் கோவில் அருகே, சைக்கிளை
நிறுத்தி விட்டு தபால் கொடுக்க சென்றார்.
![]() |

