sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயற்சி

/

பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயற்சி

பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயற்சி

பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயற்சி


ADDED : செப் 30, 2025 12:52 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி, :புன்செய்புளியம்பட்டி நகராட்சி திருவள்ளுவர் இணை வீதியை சேர்ந்தவர் பொங்கியம்மாள், 66; கணவர் இறந்துவிட்ட நிலையில் பேரன் ராகுலுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த ஆசாமி, அவர் போட்டிருந்த தங்க கம்மல், மூக்குத்தியை பறிக்க முயன்றான்.

அவர் கூச்சலிடவே மூதாட்டியை தாக்கி விட்டு ஓடி விட்டான். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. பட்டப்பகலில் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து, மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புன்செய்புளியம்பட்டி போலீசார் ஆசாமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us