sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் இழப்பால் வேதனை; ஆட்டோ டிரைவர் மாயம்

/

மகன் இழப்பால் வேதனை; ஆட்டோ டிரைவர் மாயம்

மகன் இழப்பால் வேதனை; ஆட்டோ டிரைவர் மாயம்

மகன் இழப்பால் வேதனை; ஆட்டோ டிரைவர் மாயம்


ADDED : மார் 24, 2025 06:43 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, சானார்பாளையத்தை சேர்ந்தவர் ரவி, 60, ஆட்டோ டிரைவர். ஆறு ஆண்டுக்கு முன் இவர் மகன் விஜய் இறந்து விட்டார். அப்போது முதல் யாரிடமும் அதிகம் பேசாமல் இருந்தார். வீட்டில் இருந்து அடிக்கடி ஐந்தாறு மாதங்கள் காணாமல் போய் விடுவார். பின்னர் வீடு திரும்பி, கோவிலுக்கு சென்றதாக மனைவி சக்தியிடம் தெரிவிப்பது வழக்கம். இதேபோல் மீண்டும் மாயமாகி விட்டார். மனைவி சக்தி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.

* அந்தியூர் அருகே ஜி.எஸ்.காலனியை சேர்ந்த பழனிச்சாமி மகள் பிரியங்கா, 20; கல்லுாரி மாணவி. வீட்டில் இருந்த பிரியங்கா நேற்று முன்தினம் திடீரென மாயமாகி விட்டார். தந்தை பழனிச்சாமி புகாரின்படி, அந்தியூர் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us