sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீசார் சார்பில் விழிப்புணர்வு

/

போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போலீசார் சார்பில் விழிப்புணர்வு


ADDED : டிச 20, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு, காங்கேயத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., மாயவன் தலைமை வகித்தார்.

இதில் காங்கேயம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்கள், புறநகர் பகுதியில் தனியாக உள்ள தோட்டத்து வீடுகள், தனியாக வசிக்கும் முதியவர்கள் உள்ள வீடுகளில் 'சிசிடிவி' கேமரா மற்றும் சைரன்களை பொருத்த வேண்டும். வீடு தோறும் நாய் வளர்க்க வேண்டும். இரவு நேரங்களில் நாய்கள் சத்தமோ அல்லது கதவை தட்டினாலும் கதவை திறக்க கூடாது.

இந்த தகவலை உடனடியாக பக்கத்தில் உள்ளவர்களுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டத்தில் காங்கேயம் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானப்பிரகாசம் மற்றும் நில வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us