sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்

/

பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்

பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்

பிரம்ம குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நாடகம்


ADDED : ஜூன் 01, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, உலக புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, பிரம்மா குமாரிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நாடகம் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் நடந்தது. டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன், புகையிலை ஒழிப்பின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.

டாக்டர்கள் சாந்தி, வேலவன் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி கூறினர். 'போதை ராஜா' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. பின் வாகனத்தில் எல்.இ.டி., திரையில் புகையிலை ஒழிப்பு காட்சிகளை ஒளிபரப்பினர்.

இதேபோல் அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், பி.எஸ்.பார்க் ஆகிய இடங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிரம்ம குமாரிகள் ரவி, ஏற்பாடுகளை செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us