sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விழிப்புணர்வு பேரணி

/

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி


ADDED : டிச 11, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 11, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 11-

தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேரணியை துவக்கி வைத்தார்.

உணவு பொருளில் கலப்படம் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தரமான பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை, நுகர்வோர் அமைப்பினர், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏந்தி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us