sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

/

கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோபி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி


ADDED : அக் 02, 2024 01:45 AM

Google News

ADDED : அக் 02, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி நகராட்சி சார்பில்

விழிப்புணர்வு பேரணி

கோபி, அக். 2-

கோபி நகராட்சி சார்பில், துாய்மை இந்தியா திட்டம் மற்றும் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, கோபியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். பேரணியாக சென்ற கல்லுாரி, மாணவ, மாணவியர் மொடச்சூர் சாலை வழியாக மீண்டும் கோபி பஸ் ஸ்டாண்டை அடைந்தனர்.

பின் மாணவ, மாணவியர் பஸ் ஸ்டாண்டை சுத்தம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us